தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்-2023

தேசிய வாசிப்பு மாதமானது உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது என்ற கருப்பொருளின் அடிப்படையில் நகரசபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கிடையே சித்திரப்போட்டி , மனனப்போட்டி, கதைகூறல், கட்டுரை எழுதுதல், கவிதையாக்கம் என்பன நடாத்தப்பட்டது.

rpt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *