மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது.

மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது.
♻ வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் தலைமையிலான வல்வெட்டித்துறை நகரசபையினர் துப்புரவாக்கல் செயற்திட்டத்தினை மேற்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *