ஊறணி கடற்கரையோரம் மற்றும் ரேவடி கடற்கரையோரம் இன்றைய தினம் (19.05.2024) சுத்திகரிப்பு

ஊறணி கடற்கரையோரம் மற்றும் ரேவடி கடற்கரையோரம் இன்றைய தினம் (19.05.2024) சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
வல்வெட்டித்துறை நகர சபையினர், வல்வெட்டித்துறை பொலிஸார் மற்றும் கிராம மட்ட குழுக்கள் சகிதம் இன்று ஊறணி,ரேவடி கடற்கரையோரம் சுத்தம் செய்யப்பட்டது.
டெங்கு அற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நோக்குடன் கடற்கரையோர சுத்திகரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, இக்கடற்கரையோரங்கள் துப்பரவு செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *